உள்நாடு

பெலியத்தையில் நால்வர் மீது துப்பாக்கிச் சூடு!

(UTV | கொழும்பு) –

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே நால்வர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது .இவர்களில் ஒருவர் அதே இடத்தில உயிரிழந்துள்ளார்.ஏனைய மூவரும் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தான் நிரபராதி என மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்

தனக்கு எவ்வித நியமனக் கடிதங்களும் வழங்கப்படவில்லை – ஷாபி

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு

editor