கிசு கிசுசூடான செய்திகள் 1

பெண்களுக்கென தனியான புகையிரதம் அமுலுக்கு…

(UTV|COLOMBO) பெண்களுக்காக விசேட ரெயில் பெட்டிகளை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினமான எட்டாம் திகதி தொடக்கம் இது நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார். அதன் முதல் கட்டமாக ஆறு அலுவலக ரெயில்களில் பெண்களுக்கான பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

இன்று முதல் வீதி நிரல் சட்டம் நடைமுறையில்

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று