உள்நாடு

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

(UTV | கொழும்பு) – பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த 63 வயதுடைய ஒருவரே இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்கு தொடர்பிலான விசேட அறிவித்தல்

டொலரின் பெறுமதி ரூ.275 ஆக உயர்வு