உள்நாடு

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

(UTV | கொழும்பு) – பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த 63 வயதுடைய ஒருவரே இன்று (03) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

பிலியந்தலை இரசாயன விற்பனை நிலையத்தில் தீ பரவல்

களனி பல்கலைகழக 9 மாணவர்களுக்கு பிணை

நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்!