உள்நாடு

பெட்ரோல் என கூறி சிறுநீர் விற்பனை

(UTV | கொழும்பு) – நீர்கொழும்பு பகுதியில் பெட்ரோல் என கூறி சிறுநீர் விற்பனை செய்த நபர் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவருக்கு சுமார் 375 மில்லி லீட்டர் 1000 ரூபாவிற்கு வழங்கப்பட்டது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர் ‘பல்லா’ என அழைக்கப்படும் போதைக்கு அடிமையானவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் தயார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் தனியான 02 விசா கருமபீடங்கள்

சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்ற அழைப்பாணை