உள்நாடு

பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகாமாக உபயோகிக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொரோனா என அறியப்பட்டுள்ள “கொவிட் – 19) வைரஸ் உலகளவில் பரவி வரும் நிலையில் நாட்டிற்கு வருகை தருவோரை தனிமைப்படுத்துவது தேசிய கடமை என்ற ரீதியில் கடற்படையினர் மார்ச் 16ம் திகதி பூஸ்ஸ கடற்படை இராணுவ முகாமை தடுப்பு முகமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி – அமைச்சர் டக்ளஸ்.

X-Press Feeders நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி மன்னிப்பு கோரினார்

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயாராகிவரும் சீனா

editor