உள்நாடுசூடான செய்திகள் 1

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

சு.கட்சியின் விசேட மத்தியகுழுக் கூட்டம் நாளை

பிரதமர் தலைமையில் ஆளும் கட்சியினர் விசேட கூட்டம்