உள்நாடு

பூஜித் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்குவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனாவால் திருமணத்திற்கு தடையில்லை

பீசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பு

 முறைகேடான வர்த்தகர்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்