உள்நாடுசூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவு

சமீபத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று கேள்விகள் கசிந்த விவகாரத்தின் விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

வேதன உயர்வு தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்

விமலுக்கு எதிரான விசாரணையினை விரைவுபடுத்துமாறு ரிஷாத் கோரிக்கை [VIDEO]