உள்நாடுசூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – உயர்நீதிமன்றம் CIDஇற்கு உத்தரவு

சமீபத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் மூன்று கேள்விகள் கசிந்த விவகாரத்தின் விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை நாளை காலை 9 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர்கள் நியமனம்

ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானம்

A/L எழுதும் மாணவர்களுக்கு சுகாதாரத் துறையினரின் கோரிக்கை