உள்நாடு

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக இம்முறை புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளையும் சவுதி அரசாங்கம் தற்காலிமாக நிறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரஃப் தெரிவித்தார்.

Related posts

இளம் வயது நீதிபதியாகத் தமிழ் பெண்!

கட்டுப்பாட்டு விலையில் தேங்காய் எண்ணெய்

இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் கவலைக்குரிய செய்தி!