உள்நாடு

புத்தாண்டில் 14 பேர் பலி : 74 பேர் காயம்

(UTV | கொழும்பு) – புத்தாண்டு தினமான நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 74 பேர் காயங்களுக்கு உபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாத இறுதியில் கொரோனா தொடர்பில் கருத்து

 நாடு முழுவதும் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

மே மாதம் சமர்பிக்கப்படவேண்டிய மின் கட்டண திருத்தம் எங்கே? தாமத்தப்படுத்துவதன் நோக்கம் என்ன? ஆணைக்குழு கேள்வி