உள்நாடு

புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் – 32 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – மாவனல்லையில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் W.P.B. ஏக்கநாயக்க காலமானார்

editor

டயனாவின் இடத்திற்கு முஜிபுர் ரஹ்மான்?