உள்நாடு

புத்தகாயா யாத்திரை பயணங்களுக்கு தடை

(UTV|கொழும்பு) – இலங்கையிலிருந்து அதிகமான பௌத்தர்கள் தரிசிக்கச் செல்லும், இந்தியாவின் புத்தகாயா யாத்திரைப் பயணங்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு, குறித்த யாத்திரை தொடர்பில் ஏற்பாடுகளைச் செய்யும் நிறுவனங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நடவடிக்கையை புத்தசாசன அமைச்சு முன்னெடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதென, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர மேலும் தெரிவித்தார்.

Related posts

இன்று முதல் நவீன யுக்திகளுடன் சுற்றிவளைப்பு.

யாழ்ப்பாண மாவட்ட செயலரின் மகன் பயணித்த வாகனம் விபத்து – இருவர் காயம்

editor

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு