உள்நாடு

புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது

(UTV|கம்பஹா) – வீரகுல கலகெடிஹேன பகுதியில் புதையல் தோண்ட முயற்சித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, மங்கலதிரிய, மீரிகம, கலகெடிஹேன, பமுனுகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று கம்பஹா நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

கொவிட் தொற்றால் 43 பேர் பலி

விஜித ஹேரத்தை சந்தித்தார் ஜூலி சங்

editor

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்திருப்பினும் அரசியல்போராட்டம் இன்னமும் முடியவில்லை -துவாரகா என அடையப்படுத்தப்பட்டுள்ள பெண் உரை.