உள்நாடு

புதிய நாடாளுமன்றம் தொடங்கும் திகதி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இன்று (28) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற அமர்வுகள் நிறைவடையும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் புதிய நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Related posts

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க அரசிடம் நிதி இல்லை

தேங்காய் தட்டுப்பாடு அடுத்த வாருடம் வரை தொடரும்

editor

இலங்கையில் செந்நிற வானம்; காரணம் வெளியானது