விளையாட்டு

புதிய கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஐ.சி.சி முன்னிலையில்

(UTV|COLOMBO) இலங்கை கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் சபையினால் வருடாந்தம் வழங்கப்படும் டொலர் மில்லியன் கணக்கிலான பணத்தினை இயன்றளவு விரைவில் பெற்றுக் கொள்ள ஐ.சி.சி தலைமையினை சந்திக்க புதிய கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்

மேலும்,நாளை(01) நடைபெறும் சர்வதேச கிரிக்கட் பேரவையின் சந்திப்பில் பங்கேற்க ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் ஷம்மி சில்வா, டுபாய் பயணமாக உள்ளதாகவும் இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஸ்ரீலங்கா கிரிக்கட் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்

IPL இறுதிப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு தொடர்பில் ரசிகர்கள் அதிருப்தி…

இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு