வகைப்படுத்தப்படாத

புதிய அரசியற் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியற்கட்சிகளை பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் நாளை மறுநாள் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகிறார் சாலி நினிஸ்டோ

இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை

மலையக தேர்தலில் மாம்பழம் தோடம்பழம் உருலோசு சேவல் மீன் என்றெல்லாம் பல கட்சிகள் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன ஆதலால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்