சூடான செய்திகள் 1

புதிய அரசாங்கம் திங்கட்கிழமை அமைக்கப்படும்

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கம் மற்றும் அமைச்சரவை ஆகியன எதிர்வரும் திங்கட்கிழமை அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

நேற்று  (13) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 462 ஆக உயர்வு

கொழும்பு தவிர்ந்த சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீக்கம்

அலோசியஸ் மற்றும் கசுனுக்கு 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்