உள்நாடு

புதிதாக 261 கொரோனா நோயாளிகள் [UPDATE]

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 261 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

+++++++++++++++++++++++++++   UPDATE 07:00PM

புதிதாக 280 கொரோனா நோயாளிகள்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 280 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

15 பேர் தனிமைப்படுத்தல் இருந்தவர்கள் என்பதோடு, பேலியகொடை மீன் சந்தை மற்றும் மினுவாங்கொடயை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 265 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலின் சின்னத்தை வௌிப்படுத்தி பேரணி – 6 பேர் கைது

editor

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை [VIDEO]

தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி