உள்நாடு

புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

(UTV | கொழும்பு) –புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட  அனைத்து பட்டதாரிகளுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Related posts

பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல்

இலங்கையுடன் சீனா எப்போதும் உணர்வுபூர்வமாக இருக்கும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை