உள்நாடு

புதன் கிழமை முதல் பேரூந்து கட்டணத்தில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பேருந்துகளின் ஆரம்பக் கட்டணங்களை முதல் கட்டமாக 2 ரூபாவால் அதிகரிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி பேருந்துகளின் ஆரம்பக் கட்டணங்கள் 14 ரூபாவில் இருந்து 16 ரூபாவாக அறவிடப்படும் என்று போக்குவரத்து அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பேருந்துகளின் கட்டண மீளமைப்புக்கள் எதிர்வரும் புதன்கிழமையன்று அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Related posts

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

editor

கொரோனாவினால் மரணித்த ஒருவரின் இறுதிக் கிரியைகள் பற்றி உலமா சபை

பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து – அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம் – வீடியோ

editor