சூடான செய்திகள் 1

புகையிரத வேலை நிறுத்தம் தொடரும்

 (UTVNEWS | COLOMBO) – புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 17ம் திகதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை

வெசாக் பண்டிகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டியவை

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து ஒழுங்கு