சூடான செய்திகள் 1

புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் எதிர்ப்பில்…

(UTV|COLOMBO) புகையிரத பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருதானை – தொழிநுட்ப சந்தியில் அமைந்துள்ள புகையிரத திணைக்களத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

புகையிரத பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பொது சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ள போதும் நிர்வாக அதிகாரிகள் அதனை செயற்படுத்தாமைக்கு எதிராக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

 

 

 

 

Related posts

75 சதவீதமான ஆடைத்துறை தயாரிப்புகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு

‘ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது