உள்நாடு

புகையிரத சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) –    கொரோனா தொற்றுப் பரவல்  அதிகரித்து வருவதன் காரணமாக வார இறுதி நாட்களில்  புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவைகள் திணைக்களம்  நேற்று  இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு பூட்டு

எரிபொருளுக்கான விலை சூத்திரம் தொடர்பில் இதுவரை தீர்மானமில்லை