சூடான செய்திகள் 1

புகையிரதத்தில் குதித்து பெண் தற்கொலை

(UTVNEWS | COLOMBO) –  மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41 வயதுடைய ஜீவனி பிரியங்கிகா எனும் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ஶ்ரீ லங்கன் விமான சேவை மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கழுவின் விசாரணை இன்று

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!

பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை