உள்நாடுசூடான செய்திகள் 1

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) -நாட்டில் நாளாந்தம் பீ.சி.ஆர் பரிசோதனைகளை 6000 வரையில் அதிகரிப்பதற்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வகங்களின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு ஆடைக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இவர்களின் தேவையை உடனடியாக வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம்

IMF குழு மார்ச் 7ஆம் திகதி இலங்கைக்கு!

கல்வி அமைச்சருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு