உள்நாடு

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்திய தாய் உயிரிழப்பு

(UTV | வத்துபிட்டிய) –  பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷமருந்திய தாய் உயிரிழப்பு

சமீபத்தில் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் ஒருவரும் விஷமருந்திய சம்பவம் நால்ல பகுதியில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து தாய் மற்றும் பிள்ளைகளை அயலவர்கள் வைத்திய சாலையில் அனுமத்தித்த போதும் 5 வயது சிறுவன் நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிழந்துள்ளார்.

விஷம் அருந்திய 8 வயதான மற்றொரு சிறுமி கொழும்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

நாட்டில் 2,753 பேருக்கு கொரோனா

அடையாள இலக்கத்துடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்களுக்கு அனுமதி