உலகம்

பிலிப்பைன்ஸ் – ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

(UTV | பிலிப்பைன்ஸ் ) – கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்படும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் பட்சத்தில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்றிகோ பாதுகாப்பு பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை

லெபனானில் இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!

படகு விபத்து – 38 பேர் பலி – 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை

editor