உள்நாடு

பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரித்தானியாவில் தங்கியிருந்த 234 பேர் இன்று(11) நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மாகாண சபை தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் நிலைப்பாடு

அமைச்சர் உபாலி பன்னிலகேவின் எம்.பி பதவிக்கு எதிராக வழக்கு

editor

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை