உள்நாடு

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இரத்து

(UTV | கொழும்பு) – பிரித்தானியாவில் இருந்து இலங்கை வருகை தரும் விமானங்கள் நாளை(23) முதல் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்

“காசாவுக்கு குடிநீர் வழங்க இஸ்ரேல் ஒப்புதல்”

ஊரடங்கு உத்தரவை மீறிய 5,386 பேர் கைது