விளையாட்டு

பிரபல கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஸ்பெயினிற்கு நன்கொடை

(UTV|ஸ்பெயின் ) – மென்சஸ்டர் சிட்டி (Manchester City) கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பெப் கார்டியோலா ஸ்பெயின் நாட்டுக்கு 1 மில்லியன் யூரோக்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை ஐரோப்பாவில் கொரொனாவினால் அதிகளவு உயிரழப்புகளை எதிர்நோக்கியுள்ள இத்தாலிக்கு அடுத்ததாக ஸ்பெயின் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்

டெஸ்ட் போட்டியில் இருந்து ஜடேஜா விலகல்