உள்நாடு

பிரதான பாதை ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) –   கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் கம்பஹா பெம்முல்ல பிரதேசத்தில் தொழிநுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி பிரதான பாதையில் இயங்கும் புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சமூக ஊடகங்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்த பெண்!

மேல்மாகாணத்தில் 376 பேர் கைது

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரம்