சூடான செய்திகள் 1

பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக இடைக்காலத் தடையுத்தரவு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக, ​​கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், சற்றுமுன்னர், இடைக்கால நீதிப்பேராணை உத்தரவு பிறப்பித்தது.

 

 

 

 

Related posts

கொள்ளுப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் ; 10 பேர் கைது

ஜனாதிபதியின் வர்த்தமானிக்கு அமையவே பாராளுமன்ற செயற்படும்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை