உள்நாடு

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்

(UTV | கொழும்பு) – பிரதமர் செயலகம் மற்றும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் ஊழியர்களிடமிருந்து அத்தியாவசிய கடமைகள் தவிர்ந்த எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

PM requests his office staff to WFH

Related posts

போதுமான அளவு மருந்துப் பொருட்கள் கையிருப்பில் உள்ளது

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தினுள் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் ´கொவிட் தடுப்பூசி´

வாகன இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor