உள்நாடு

“பிரதமர் இராஜினாமா செய்வார்” – பதவி விலக வேண்டாமென ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) –  இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்ததன் பின்னர் பிரதமர் இராஜினாமா செய்வார் என தமக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கங்கள் மற்றும் மாகாண சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்கள் குழு ஒன்று அலரிமாளிகை வளாகத்தில் (பேரா ஏரி நுழைவாயில்) ஒன்று கூடி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவும், பிரதமர் பதவி விலகக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

 லிட்ரோ எரிவாயு புதிய விலை

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல்

editor