உள்நாடு

பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாட்ரோ தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழுவுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாட்ரோ மற்றும் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை இலங்கை வந்தனர்.

Related posts

நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் நாளை மூடப்படும்

10 ஏக்கர் காணி எரிந்து நாசம்!

லாஹூரில் இருந்து நாடு திரும்பிய 130 இலங்கையர்கள்