உள்நாடு

பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

(UTV|கொழும்பு)– இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று(19) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்படட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சீரற்ற காலநிலை: பலர் உயிரிழப்பு- வளிமண்டலவியல் திணைகளம் விடுத்த எச்சரிக்கை

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு !

எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பம்!