உள்நாடு

பிரதமருக்கு சத்திரசிகிச்சை

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“பிரதமர் கம்பளையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் சத்திரசிகிச்சை காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை,” என்று அவர் வியாழன் (27) நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

Related posts

பல்கலைக்கழக விண்ணப்பங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

மேல்மாகாண வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை