உள்நாடு

பிரதமருக்கு சத்திரசிகிச்சை

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“பிரதமர் கம்பளையில் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவிருந்தார், ஆனால் சத்திரசிகிச்சை காரணமாக அவர் கலந்துகொள்ள இயலவில்லை,” என்று அவர் வியாழன் (27) நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்தார்.

Related posts

தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை

பொதுத் தேர்தலில் சஜித்தின் தலைமைக்கு ஜா.ஹெல உறுமய ஆதரவு

கொரோனா பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது