உள்நாடு

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) – பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பளம் அல்லது கொடுப்பனவு எதுவும் பெறாமல் பதவியை வகித்து வருவதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

8ஆவது நாடாளுமன்ற உறுப்பினரான ஆஷு மாரசிங்க, உதவி அரசாங்கக் கொறடாவாகவும் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

Related posts

எனது கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அனுர அமைதியாக இருக்கிறார் – ஜனாதிபதி ரணில்

editor

பிரதமரின் மீலாத் வாழ்த்துச் செய்தி

கொவிட் தொற்றின் போது தகனம் செய்யப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் – மன்னிப்புக் கோரும் அமைச்சரவை.