சூடான செய்திகள் 1

பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

(UTV|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மேலும் இவர் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய வாக்குமூலம் வழங்கவே அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

ஹொராவபதான – வாகல்கட பிரதேசத்தில் சிக்கியுள்ள விலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை

மின்சார சபையின் பணிப்பாளர் சபை இன்று கோப் குழுவிற்கு..

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா