அரசியல்உள்நாடு

‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா – ரிஷாட் எம்.பி பங்கேற்பு

வெலிகம, ரிம்ஸா முஹம்மத் எழுதிய ‘பிஞ்சு மனம்’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு, தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

அரிசி பொதி செய்யப்படும் பையின் விலையும் உயர்வு

மாற்றமடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் – கனக ஹேரத்.

தோட்ட முகாமையாளரை வெளியேற்றக் கோரி – தமிழ் எம்.பிக்கள் கோஷம்.