சூடான செய்திகள் 1

பா. உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…

2004 – 2006ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அவர் அமைச்சராக இருந்த போது சட்டவிரோதமாக 40.1 மில்லியன் ரூபா கையகப்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டில் இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல இன்று(03) கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமது வழங்கியுள்ளது.

Related posts

சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 2 ஆவது இடம்

கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை

சீனாவின் முதலாவது சர்வதேச இறக்குமதி கண்காட்சி