உள்நாடு

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  பால் மா இறக்குமதியாளர்கள் பால் மா விலையை அதிகரிக்க தீர்மானித்ததன் மூலம் ஒரு பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்க அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிவாயு, சீனி மற்றும் தேயிலையின் விலைகளை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர் தீர்மானம் எட்டப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பரீட்சை திகதிகள் தொடர்பிலான தீர்மானம் நாளை

ஏப்ரல் 21 தாக்குதல் – அசாத் சாலி இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதனை ஏற்றுக் கொள்ள முடியாது