வணிகம்

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

(UTV|COLOMBO) தேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்ப்பார்ப்பதாக துறைசார் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

Related posts

கொரோனா தொற்று : ஒரே நேரத்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே

ரூ.1,000 பெறுமதியான நிவாரண பொதி வேலைத்திட்டம் ஆரம்பம்

தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு இரண்டு இலட்சம் தென்னங்கன்றுகள்