உள்நாடு

பால்மா விலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   பால் மா உற்பத்தியாளர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை ரூ.100 ஆக உயர்த்தி ரூ.950 ஆகவும், ஒரு கிலோ பால் மா பொதியொன்றின் விலை ரூ.230 அதிகரித்து ரூ.2,350 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

editor

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

editor

கறுவா, மிளகு, கிராம்பு விலைகளும் அதிகரிப்பு