சூடான செய்திகள் 1

பாரிய கஞ்சா தொகையுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) – மன்னார் பகுதியில் நவீனரக கார் ஒன்றில் சுமார் 180 கிலோ கிராம் கஞ்சா கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரி உட்பட மூன்று பேர் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

1232 கிலோ கிராம் பொதி செய்யப்பட்டிருந்த பீடி இலைகள் மீட்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!