சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-நாடாளுமன்ற வீதியில் கொழும்பிற்கு நுழையும் மருங்கில் தற்போது கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

 

 

 

 

Related posts

UPDATE-சுதந்திரக் கட்சிக்கும்,பொதுஜன பெரமுன முன்னணிக்கும் இடையில் அடுத்தகட்ட சந்திப்பு தற்பொழுது ஆரம்பம்

நிஸ்ஸங்க சேனாதிபதியின் மனு 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டது

இ.போ.ச ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்