சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

போராட்டம் ஒன்றின் காரணமாக பாராளுமன்ற வீதி தற்காலிக மூடப்பட்டுள்ளது.

கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதன் காரணத்தினால் குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி தனியார் துறையிடம்

தேயிலை 01 கிலோவுக்கு 10 ரூபா செஸ் வரி

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!