சூடான செய்திகள் 1

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் நாளை

(UTVNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் ஒன்று நாளை(02) பிற்பகல் 3.30க்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

Related posts

தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள சரணாலய தொழிற்சங்க ஒன்றியம்

20 ஆம் திகதியில் இருந்து வானிலையில் மாற்றம்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைக் கடந்தது