உள்நாடு

பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதிக்கு தற்காலிக பூட்டு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற பார்வையாளர்கள் பகுதியை தற்காலிகமாக மூடி வைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் – 19 தொற்று அச்சம் காரணமாக சுகாதார அதிகாரிகள் பிறப்பித்த வழிகாட்டல்களுக்கு அமைவாக மேலதிக அறிவிப்பு வரும் வரையில் பார்வையாளர்கள் பகுதியை மூடிவைப்பதற்கு நேற்றைய(10) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ள சபாநாயகர் பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

Related posts

எனக்கும், ஜீவன் தொண்டமானுக்கும் சொந்த பிரச்சினைகள் எதுவும் கிடையாது – பழனி திகாம்பரம் எம்.பி

editor

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

editor

சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதி!