கிசு கிசு

பாராளுமன்ற பணியாளர் ஒருவர் திடீரென உயிரிழப்பு.. கொரோனா பரிசோதனை…

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற சமையலறையில் உதவி சமையல்காரராக பணியாற்றிய நபரொருவர் திடீரென உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றில் பணியாற்றுகையில் கடந்த தினம் திடீரென சுகயீனமுற்றிருந்த நிலையில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இறந்த பின்னர் அவருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தா போது அவர் தொற்றுக்கு உள்ளாகி இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டோக்கியோவின் டிஸ்னிலேண்ட் பகுதி நாளை முதல் மூடப்படுகிறது

ரிஷாதின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்த யுவதி இன்னும் கன்னிப்பெண் : வைத்திய அறிக்கை வெளியானது

சென்னை மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா?